×

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினத்தில் அருகே குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக 4-வது நாளாக போராட்டம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினத்தில் அருகே குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக 4-வது நாளாக தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. டெல்லி ஷாஹின் பாக் பாணியில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் குழந்தைகளுடன் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : Pudukkottai district ,Mamapattinam , Pudukkottai district , Mamapattinam,4th day
× RELATED கறம்பக்குடி அருகே இயந்திரம் வாயிலாக கோடை நடவு பணிகள் தீவிரம்