×

குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பாக அரசு உரிய விளக்கம் தரவில்லை எனக்கூறி திமுக வெளிநடப்பு

சென்னை: குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பாக அரசு உரிய விளக்கம் தரவில்லை எனக்கூறி திமுக வெளிநடப்பு செய்துள்ளது. என்.ஆர்.பி குறித்து முறையான விளக்கம் கிடைக்கவில்லை என திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். நிதியமைச்சர் பதிலுரையை புறக்கணித்து பேரவையிலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Tags : government ,DMK , DMK walked out ,saying ,government,proper description, Citizenship Amendment
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...