×

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கேரள ஆம்னி பேருந்து விபத்தில் 20 பேர் உயிரிழந்ததற்கு முதல்வர் வேதனை

சென்னை: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கேரள ஆம்னி பேருந்து விபத்தில் 20 பேர் உயிரிழந்ததற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேதனை தெரிவித்தார். ஓமனூர் அருகே நடந்த பஸ் விபத்தில் நேபாளம் நாட்டினர் உயிரிழந்தது குறித்தும் வேதனை அடைவதாக முதல்வர் பேசினார். 


Tags : Avinasi ,Tirupur district ,bus accident ,Kerala Omni , 20 killed, Kerala Omni bus, accident, Avinasi, Tirupur district
× RELATED குழந்தைகளுக்கு உடல் உபாதை...