×

பல்லாவரம் மற்றும் மதுரவாயல் வட்டங்களில் நீதிமன்றங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் சி.வி.சண்முகம்

சென்னை: சென்னை பல்லாவரம் மற்றும் மதுரவாயல் வட்டங்களில் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பேரவையில் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்துள்ளார். தங்கள் தொகுதிகளில் நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்.


Tags : CV Shanmugam ,Courts ,Pallavaram , Pallavaram, Maduravayal, Courts, Minister CV Shanmugam
× RELATED ‘பாஜ நடத்தியது ரோடு ஷோ அல்ல; இறுதி...