×

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிசூடு

இராமநாதபுரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. படுகாயமடைந்த மீனவர் ஜேசு உள்ளிட்ட இருவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Sri Lankan ,fishermen ,Kachchativu Kachchativu , Sri Lankan navy fire,fishermen, fishing,Kachchativu
× RELATED இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஷூ வாங்கி தராததால் வாலிபர் தற்கொலை