சென்னை: செந்தில் பாலாஜி மீதான வேலை வாய்ப்பு மோசடி வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. எம்.பி. , எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி நாளை ஆஜராக உத்தரவிடப்பட்டது. ஜெயலலிதா ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.