×

சிபிசிஐடி போலீஸ் தங்களை மிரட்டி வாக்குமூலம் வாங்கியதாக ஜெயக்குமார், ஒம்காந்தன் இருவரும் புகார்

சென்னை: சிபிசிஐடி போலீஸ் தங்களை மிரட்டி வாக்குமூலம் வாங்கியதாக ஜெயக்குமார், ஒம்காந்தன் இருவரும் புகார் அளித்துள்ளனர். தங்களது கண்ணை கட்டி மதுரைக்கு அழைத்து சென்று வாக்குமூலம் வாங்கியதாக இருவரும் குற்றசாட்டு கூறியுள்ளனர். என்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக கைதான ஜெயக்குமாரை சிபிசிஐடி போலீஸ் 6 நாள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே ஜெயகுமாரிடம் சிபிசிஐடி போலீஸ் 7 நாள் விசாரணை நடத்தி உள்ள நிலையில் அவரை மீண்டும் 6 நாள்  விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Omkanthan ,Jayakumar ,CBCID , CBCID police, extortion, confession, Jayakumar, Om Kandan
× RELATED வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார்:...