×

தென்பண்ணை நதிநீர்பங்கீடு பற்றி கர்நாடகா, தமிழகம் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு குழு அமைப்பு

டெல்லி: தென்பண்ணை நதிநீர்பங்கீடு பற்றி கர்நாடகா, தமிழகம் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு குழு அமைத்துள்ளது. கர்நாடகா, தமிழகம் இடையே பேச்சுவார்த்தை நடத்த அமைத்துள்ள குழு வரும் பிப்ரவரி 24-ம் தேதி கூடுகிறது.

Tags : Karnataka ,government ,Tamil Nadu ,committee , Coconut Oil, River Water Distribution, Karnataka, Tamil Nadu, Central Government, Group
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...