×

7 பேர் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புவதாக சட்டப்பேரவையில் முதல்வர் பேச்சு

சென்னை: 7 பேர் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புவதாக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் அரசு மெத்தனமாக இருப்பதாக துரைமுருகன் கூறியதற்கு முதல்வர் எடப்பாடி விளக்கம் அளித்தார்.

Tags : speech ,chief minister ,Legislative Assembly ,governor ,release , 7 were released, Governor, Decision, Legislative Assembly, CM Speech
× RELATED அரியானா பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு