×

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். சூரியபிரபா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் காயமடைந்தனர்.மேலும் 3 அறைகள் தரைமட்டம் ஆகின.

Tags : explosion ,fireworks factory ,Chatur ,killing , Satur, fireworks, explosion, death
× RELATED பட்டாசு வெடித்ததில் 2 வீடுகள் நாசம்: பாஜ வேட்பாளர் மீது வழக்கு