×

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக நெல்லை மேலப்பாளையத்தில் 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு

நெல்லை: குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக நெல்லை மேலப்பாளையத்தில் 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகையிட போராட்டம் அறிவிக்கப்பட்டதை அடுத்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

Tags : shops ,paddy field ,nellai field , Citizenship law, paddy canopy, over 500 shops, shutters
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி