×

கொரோனா அச்சத்தால் தடுக்கப்பட்ட கப்பலில் இருந்து 14 நாட்களுக்கு பின் பயணிகள் வெளியேற்றம்

ஜப்பான்: கொரோனா அச்சத்தால் தடுக்கப்பட்ட கப்பலில் இருந்து 14 நாட்களுக்கு பின் பயணிகள் வெளியேறினர். பரிசோதனையில் கொரோனா இல்லை என உறுதியான பயணிகள் கப்பலில் இருந்து அனுப்பப்பட்டனர். ஹாங்காங்கில் இருந்து வந்த கப்பல் கொரோனா அச்சத்தால் ஹோகஹாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.


Tags : Passenger evacuation , Corona Fear, Blocked Ship, 14 Days After, Passengers, Expulsion
× RELATED அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் ஐநா பொதுச்செயலாளர் கருத்து