×

புல்வாமா மாவட்டத்தில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: இந்திய ராணுவம் அதிரடி

ஜம்மு-காஷ்மீர்: புல்வாமா மாவட்டத்தில் டிராலில் ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் ஜே & கே காவல்துறையினர் நடத்திய நடவடிக்கையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகள் ஜங்கீர் ரபீக் வாணி, ராஜா உமர் மக்பூல் பட் மற்றும் உசைர் அமீன் பட் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 3 பயங்கரவாதிகளும் அன்சார் கஸ்வா உல் ஹிந்த் என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என் கூறப்படுகிறது.

Tags : terrorists ,Pulwama ,district ,Indian Army Three ,Indian Army , Pulwama district, 3 terrorists, shot dead, Indian Army
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...