×

ராமநாதபுரம் கடலாடி அருகே கொள்முதல் நிலையத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நெல் மூட்டைகள் கொள்ளை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கடலாடி அருகே கொள்முதல் நிலையத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நெல் மூட்டைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலச்செல்வனுரில் விவசாயி புஷ்பவள்ளி விற்பதற்காக கொண்டு வந்திருந்த நெல் மூட்டைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.


Tags : procurement station ,Ramanathapuram , Ramanathapuram, Cuddalore, Purchasing Station, Rs. 1 Lakh, Paddy Packs, Loot
× RELATED பாஜ பிரமுகர் மீது நிலமோசடி புகார்...