×

தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

சென்னை: தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. நாளை தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிட போவதாக அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்திருந்தது. இந்த போராட்டதத்திற்கு தடை விதிக்கக்கோரி வராகி என்பவர் தொடர்ந்த வழக்கில் மார்ச்11-ம் தேதி வரை சட்டமன்றத்தை முற்றுகையிட தடைவிதித்துள்ளது.



Tags : Chennai High Court ,protests , Chennai High Court bans protests
× RELATED தபால் வாக்குப் பதிவு நடைமுறை தொடங்கி...