திருவாரூர்: குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக திருவாரூர் மாவட்டடம் முத்துப்பேட்டையில் தொடர்ந்து 4-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. சிறைக்குள் அமர்ந்து இளைஞர்கள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags : CAA ,Thiruvarur Muthupet , Struggle against the CAA for the 4th consecutive day at Thiruvarur Muthupet