×

கரூர் மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை: மதுரைக் கிளை உத்தரவு

கரூர்: கரூர் மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து உயர்நிதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சித்தலவாய் ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. சித்தலவாய் ஊராட்சியில் 1,4,6,7,9 ஆகிய வார்டுகள் பொதுப்பிரிவினருக்கும் எஞ்சிய நான்கு வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மனுதாரர் கிருஷ்ணமூர்த்தி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வென்றதாக மனுவில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.


Tags : district election officer ,branch ,Madurai ,Karur , Karur, District Election Officer, Collector, Interim Prohibition, Madurai Branch, Order
× RELATED தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ஒன்றிய,...