×

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பூலம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் கடந்த மாதம் கொல்லப்பட்ட வழக்கில் பிளாசுரேஷ், பவித்ரன், சுரேஷ்  உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.


Tags : persons ,Nanguneri ,Paddy District ,murder , Seven persons ,arrested ,connection , murder case ,Nanguneri
× RELATED நாங்குநேரி அருகே ரூ.33 லட்சம் வழிப்பறி செய்த வழக்கு: 3 பேர் கைது