×

நாட்டிலேயே ஒலி மாசு அதிகம் உள்ள நகரமாக சென்னை நகரம் விளங்குகிறது: ராமதாஸ்

சென்னை: நாட்டிலேயே ஒலி மாசு அதிகம் உள்ள நகரமாக சென்னை நகரம் விளங்குவதாக ராமதாஸ் அறிக்கை அனுப்பியுள்ளார். வாகனங்கள் எழுப்பும் ஹாரன் சத்தத்தால் சென்னையில் ஒலி மாசு அதிகரித்து உடல் நலனை பாதிக்கிறது என கூறினார்.


Tags : cities ,country ,Ramadas ,Chennai , Chennai,one , most polluted cities, country,Ramadas
× RELATED இந்தியாவிலேயே அதிகபட்ச வெப்பநிலை...