×

வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து நெல்லையில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணிப்பு

நெல்லை: சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து நெல்லையில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை அனுமதிக்கமாட்டோம் என்று பேரவையடில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.


Tags : police attack ,Washermenpet , Illegal students, boycotted,police,attacking Islamists,Washermenpet
× RELATED வண்ணார்பேட்டையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்