×

தமிழகத்தில் உள்ள கிராமங்களில் கோயில் திருவிழாக்கள் நடத்த கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்: வைகோ

சென்னை: தமிழகத்தில் உள்ள கிராமங்களில் கோயில் திருவிழாக்கள் நடத்த கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என மதிமுக செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கான நேரத்தை இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 2 மணி வரை நீட்டிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மாவட்ட கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும் என கூறினார்.


Tags : temple festivals ,villages ,Vaiko ,Tamil Nadu , Restrictions , temple festivals,villages, Tamil Nadu,Vaiko
× RELATED லாரியை வழிமறித்து கரும்பு ருசித்த காட்டு யானை