×

புதுச்சேரி-காராமணிக்குப்பம் பகுதியில் உள்ள கனரா வங்கி ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி: 2 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரி-காராமணிக்குப்பம் பகுதியில் உள்ள கனரா வங்கி ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து இரும்பு கம்பிகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : robbery ,Canara Bank ,center ,ATM ,Puducherry ,Puducherry-Karamanikuppam , 2 people arrested,robbery ,Canara Bank ATM , Puducherry-Karamanikuppam
× RELATED திருச்சி துவாக்குடி கனரா வங்கியில்...