×

லூதியானாவில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் 30 கிலோ தங்கம் கொள்ளை: போலீசார் விசாரணை

பஞ்சாப்: லூதியானாவில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேர் 30 கிலோ தங்கத்தை கொள்ளையடித்தனர். இதுகுறித்து சில சந்தேக நபர்களை போலீசார் அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : institution ,Police investigation ,Ludhiana , Ludhiana, a financial institution, 4 people, 30 kg gold, robbery, police are investigating
× RELATED நியோமேக்ஸ் வழக்கு: போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு