×

ஆந்திராவிற்கு செம்மரம் வெட்டச் சென்ற 6 பேர் கைது

தி.மலை: ஜவ்வாது மலையிலிருந்து ஆந்திராவிற்கு செம்மரம் வெட்டச் சென்ற 6 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜமுனாமுத்தூர் அருகே பேருந்துக்காக காத்திருந்த போது 6 தொழிலாளிகளையும் காவல்துறை கைது செய்தது.


Tags : Andhra Pradesh ,arrests , Andhra, sheep, 6 persons arrested
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி