×

தஞ்சை பெரியகோயிலை நிர்வகிக்கும் பரம்பரை அறங்காவலர் மீதான மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

சென்னை: தஞ்சை பெரியகோயிலை நிர்வகிக்கும் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜ அபோன்ஸ்லே மீதான புகாரில் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


Tags : High Court ,trustee ,Supreme Court ,Thanjavur Periyakoil ,Tanjore Periyakoil , Supreme Court,dismisses,Tanjore Periyakoil,trustee
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...