×

கரூர் தென்னிலை அருகே கடையில் 200 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்ற நபர் கைது

கரூர்: கரூர் தென்னிலை அருகே தொப்பம்பட்டியில் கடையில் 200 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்ற நபர் பிடிப்பட்டார். பிடிபட்ட சுதாகர் என்பவரிடம் 7600 ரூபாய் கள்ள நோட்டு கைப்பற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Tags : Man arrested for ,trying,forge,200 rupees counterfeit, note
× RELATED கம்போடியாவில் இருந்து சென்னைக்கு...