×

தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு முன் சபரிமலை வழக்கு விசாரணை

டெல்லி: தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு முன் சபரிமலை வழக்கு விசாரணை நடைபெறுகிறது. மத வழிபாடுகள் தொடர்பான 7 அம்சங்கள் குறித்து விசாரித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.


Tags : Chief Justice ,bench ,Sabarimala ,trial ,Bapte ,Chief Justice SA Sabarimala , Chief Justice S.A. Bapte, led by 9 judges, before the session, Sabarimala case, trial
× RELATED இளையராஜா வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி விலகல்