×

விழுப்புரம் அருகே இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம்: எஸ்.ஐ.வினோத் ராஜ் ஆயுதப்படைக்கு மாற்றம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் பெரியதச்சூர் காவல்நிலைய எஸ்.ஐ.வினோத் ராஜ் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காரை கிராமத்தில் அருள் என்கிற இளைஞரை திருடன் என நினைத்து கிராம மக்கள் கட்டிவைத்து அடித்தனர்.


Tags : Vinod Raj ,Youth slaughter affair ,Villupuram ,forces , Villupuram, Youth, Killed, Affairs, SI Vinod Raj, Armed Forces, Transition
× RELATED விழுப்புரம்-திருப்பதி ரயில் பகுதி ரத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு