×

சேலம் அருகே மல்லூரில் அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்

சேலம்: சேலம் அருகே மல்லூரில் அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாமக்கல், திருச்சி, கரூர், கோவை செல்லும் பேருந்துகள் மல்லூரில் நிற்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Tags : Mallur ,Salem State ,Salem ,bus buses , In Salem, Mallur, State Bus, Captives, Civilians, Struggle
× RELATED சேலம்-கரூர் ரயில் 1 மணி நேரம் தாமதமாக இயங்கும்