சென்னை: சென்னையில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுடன் இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகள் ஜவாஹிருல்லா, தெஹ்லான் பாகவி உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர். வண்ணாரப்பேட்டையில்குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் குறித்து ஆணையருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக எனத் தகவல் வெளியாகி உள்ளது.