×

ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 180 கிலோ கஞ்சா மதுரையில் பறிமுதல்

மதுரை: ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 180 கிலோ கஞ்சா மதுரையில் பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை திருப்பாலை பகுதியில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Tags : Andhra Andhra ,Madurai , Andhra, smuggled, 180 kg of ganja, Madurai, seized
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...