×

நாகை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 36 பேர் பணியிடைநீக்கம்

நாகை: நாகை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 36 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நுகர்பொருள் வாணிபப் கழகத்தின் நேரடி நிலைய கண்காணிப்பாளர், எழுத்தர் உள்ளிட்ட 36 பேரை பணியிடைநீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Tags : persons , Nakai, direct paddy procurement, irregularity, dismissal of workplace
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...