×

வண்ணாரப்பேட்டையில் சிஏஏ போராட்டத்தில் முதியவர் உயிரிழந்ததாக கூறப்படுவது செய்தி பொய்..: காவல்துறை ட்வீட்

சென்னை: வண்ணாரப்பேட்டையில் சிஏஏ போராட்டத்தில் முதியவர் உயிரிழந்ததாக கூறப்படுவது பொய்யான செய்தி  என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் பங்கேற்றவர்களின் உடல்நலம் குறித்து வெளியாகும் செய்தியில் உண்மையில்லை.மேலும் முதியவர் இறந்ததற்கும், சிஏஏ போராட்டத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று சென்னை காவல்துறை டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர்.


Tags : protest ,CAA ,Washermenpet , elderly man ,killed, CAA, Washermenpet
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்