சென்னை: 6ஆம் கட்ட கீழடி அகழாய்வு பணிகளை பிப்ரவரி 19ல் முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 6ஆம் கட்ட அகழாய்வு குறித்து தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தகவல் அளித்துள்ளார். சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் அகழாய்வு பணிகளை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.