×

அரக்கோணத்தில் மதுக்கடையில் கத்தியை காட்டி மிரட்டி ஓசியில் மது கேட்டு 3 பேர் ரகளை

அரக்கோணம்: அரக்கோணத்தில் மதுக்கடையில் கத்தியை காட்டி மிரட்டி ஓசியில் மது கேட்டு 3 பேர் ரகளையில் ஈடுப்பட்டனர். மார்க்கெட் பகுதியில் உள்ள மதுக்கடையில் 3 பேர் ரகளையில் ஈடுபட்டதால் வியாபாரிகள் அச்சமடைந்தனர்.  3 பேரும் கத்தியை காட்டி மிரட்டியதால் வியாபாரிகள் கடைகளை அடைத்தனர்.

Tags : men ,Ozarks ,Ozi , tasmac
× RELATED இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்