×

அரியலூர் அருகே மருதையாற்று பாலத்தில் கார் கவிழ்ந்த விதத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு

அரியலூர் : அரியலூர் அருகே மருதையாற்று பாலத்தில் கார் கவிழ்ந்த விதத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்தார். கார் ஓட்டுநர் தூங்கியதால் நிலைதடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் மணப்பெண் பூர்ணிமா படுகாயம் அடைந்தார். தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் கடந்த 7ம் தேதி கண்ணதாசனுக்கும் பூர்ணிமாவுக்கும் திருமணம் நடைபெற்றது. படுகாயம் அடைந்த பூர்ணிமா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Tags : Puthumatha Pillai ,bridge ,Marudhayayaruda ,Ariyalur Ariyalur ,Pudumapillai ,Marudhayayaruda Bridge , Ariyalur, car newborn, death, hospital, treatment
× RELATED கட்டி முடிக்கப்பட்ட 6 மாதத்தில்...