×

திருப்பதி அருகே கார், டெம்போவில் கடத்தி வந்த 52 செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருப்பதி : திருப்பதி அருகே செம்மரம் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது கார் மற்றும் டெம்போவில் கடத்தி வந்த 52 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 


Tags : Tirupati ,smuggling ,Tamil Nadu , Tirupati, Semmaram, Forest Department, officials, confiscated, arrested
× RELATED திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து...