திருப்பதி : திருப்பதி அருகே செம்மரம் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது கார் மற்றும் டெம்போவில் கடத்தி வந்த 52 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.