×

தனக்கு எதிரான வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சார்பில் ஐகோர்ட்டில் கோரிக்கை

சென்னை: தனக்கு எதிரான வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சார்பில் ஐகோர்ட்டில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துகுவிப்பு புகாரில் முகாந்திரம் இல்லை என்று லஞ்சஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்தது.

Tags : Rajendra Balaji ,court ,Court of Appeal , Minister, Rajendra Balaji, ICort, Request
× RELATED அனைத்து மாநகராட்சிகளிலும் சித்த...