- கலாச்சார நடவடிக்கைகளுக்கு கிளை தடைசெய்யப்பட்டுள்ளது
- உயர் நீதிமன்றம்
- தனியார் ரிசார்ட்
- கொடைக்கானல் பூம்பரை
- உயர்நீதிமன்றத்திற்கான கலாச்சார நடவடிக்கைகள் குறித்த தனியார் ரிசார்ட்
மதுரை: கொடைக்கானல் பூம்பாறையில் உள்ள தனியார் ரிசார்ட் சார்பில் கலாச்சார நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு தடை கோரி திண்டுக்கல் எஸ்.பி. தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதியில் ரிசார்ட்டின் நிகழ்ச்சி நடைபெறுவதால் தடை விதிக்கவேண்டும் என எஸ்.பி. சார்பில் தெரிவிக்கப்பட்டது.