×

சொத்துவரியை உயர்த்தாதது பற்றி மாநகராட்சி ஆணையர் பிப்.18-ல் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சொத்துவரியை உயர்த்தாதது பற்றி மாநகராட்சி ஆணையர் பிப்.18-ல் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளரும் ஆஜராக உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் சொத்துவரியை வசூலிக்க விதிகளை வகுக்க மாநகராட்சிக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


Tags : High Court ,City Commissioner ,Corporation Commissioner , High Court ,appear , Corporation Commissioner ,
× RELATED அரசு பேருந்துகளின் வகையை...