×

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை பயன்படுத்த தடை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை பயன்படுத்த தடை வருகிறது. மார்ச் 15 முதல் சோதனை அடிப்படையில் தொடங்கி ஏப்ரல் 1 முதல் முழுவீச்சில் தடை செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே தடையில் உள்ள 14 பிளாஸ்டிக் பொருட்களுடன் உணவுப்பொருள் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : hills ,Kodaikanal , Kodaikanal, hills, plastic drinking water bottle, ban
× RELATED தகிக்கும் மலைகளின் அரசி:...