×

குரூப்-2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவரை கைது செய்தது சிபிசிஐடி போலீஸ்

சென்னை: குரூப்-2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீஸ் கைது செய்தது. குரூப்-2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குரூப்-2ஏ முறைகேட்டில் 20 பேர், குரூப்-4 முறைகேட்டில் 20 பேர், விஏஓ தேர்வில் 3 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : CBCID ,selection scandal ,Group-2A , Group-2A selection, abuse, arrest, CBCID police
× RELATED 5,990 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட...