×

குரூப்-4 முறைகேட்டில் இடைத்தரகர் ஜெயகுமாரிடம் கார் மற்றும் பல லட்சம் ரூபாய் பணம் பறிமுதல்

சென்னை: டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக சரணடைந்த இடைத்தரகர் ஜெயகுமாரிடம் இருந்து கார் மற்றும் பல லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.குரூப்-2 மற்றும் குரூப்-4 முறைகேடு தொடர்பாக இடைத்தரகர் ஜெயக்குமாரை காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Jayakumar ,Group-4 ,broker , Group-4, abuse, intermediary Jayakumara, money, confiscation
× RELATED வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார்:...