×

குடியுரிமை சட்டத்தை கண்டித்து தஞ்சையில் 42-வது நாளாக கல்லூரி மாணவர்கள் போராட்டம்

தஞ்சை : குடியுரிமை திருத்தச்சட்டத்தை கண்டித்து தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 42-வது நாளாக கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேட்டை எதிர்த்தும் காதிர்முகைதீன் கல்லூரி மாணவர்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.


Tags : College students , College students , 42 days, asylum
× RELATED ஒரே பைக்கில் சென்றபோது அடையாளம்...