×

அந்தியூர் அருகே ஊராட்சி தலைவர் கொலைவழக்கில் தலைமைக்காவலர் தற்காலிக பணிநீக்கம்

அந்தியூர்: அந்தியூர் அருகே சங்கரபாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் கொலைவழக்கில் கைதான தலைமைக்காவலர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சத்தியமங்கலம் தலைமைக் காவலர் பிரபாகரனை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags : Panchayat leader ,death ,Anthiyur Anthiyur , Anthiyur, panchayat leader, murder, chief guard, temporary dismissal
× RELATED ராமேஸ்வரத்தில் பலத்த காற்று வீசி...