×

குரூப் 4 தேர்வு முறைகேடு எதிரொலி: வரும் 19-ம் தேதி புதிய கலந்தாய்வு நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: குரூப்-4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு பிப்ரவரி.19-ம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.  கலந்தாய்வுக்கான தேதி, நேரம், விவரங்கள் அடங்கிய கடிதத்தை இணையதளத்தில் பதிவிறக்கலாம் என்றும், கலந்தாய்வு அழைப்பாணை தனியாக தபால் மூலம் தேர்வர்களுக்கு அனுப்படமாட்டாது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்தது.


Tags : Group 4 , Group 4 Exam, on 19th, New Consultation, Announcement
× RELATED திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் குரூப்...