×

பரமக்குடியில் ஆசிரியரைக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை..: நீதிமன்றம் உத்தரவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பரமக்குடியில் ஆசிரியரைக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பரமக்குடியில் அரசு பள்ளி ஆசிரியர் ராஜ்குமார் கடந்த 2016-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். ராஜ்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினர் உமாபதிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


Tags : Man ,sentenced, life ,imprisonment
× RELATED கோடைகாலத்தில் தடையில்லாமல் குடிநீர்...