×

ஜப்பானின் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் உள்ள இந்தியர்களை மீட்க வேண்டும்: ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் உள்ள இந்தியர்களை மீட்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த 6 பேர் உள்ளிட்ட 100 இந்தியர்களை மீட்க மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 


Tags : Stalin ,Indians ,Japan , Demand for Japan, Shipping, Indian, Stalin
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...