×

விழுப்புரத்தில் இருந்து கடலுக்குச் சென்ற 4 மீனவர்கள் காணவில்லை

விழுப்புரம்: மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் இருந்து கடலுக்குச் சென்ற 4 மீனவர்களை காணவில்லை. கார்த்திக், வில்சன், துரை, கலியபெருமாள் ஆகியோரை சக மீனவர்களும், போலீசாரும் தேடி வருகின்றனர்.


Tags : fishermen ,Villupuram 4 ,Villupuram , 4 fishermen, missing ,Villupuram
× RELATED கோடை காலம் துவங்கிய நிலையில்...