உத்திரபிரதேசம்: குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக உத்திரபிரதேச மாநிலம் ஆசம்கரில் போராட்டம் நடத்தி வருபவர்களுடன் பிரியங்கா காந்தி சந்தித்துள்ளார். இஸ்லாமிய பெண்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.